ஒரு கேள்வியும் பதிலும்
டியர் சாரு, ஓநாயும் ஆட்டுக் குட்டியும் பற்றி உங்கள் கருத்து என்ன? செந்தில், திருப்பூர். டியர் செந்தில், ஒரு முகநூல் எழுத்தாளரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்களே, இது நியாயமா? சர்வதேச அளவில் ஒரு எழுத்தாளன் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறானோ, ஒரு எழுத்தாளன் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். தயவு செய்து பொருளாதார ரீதியாக இதை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது. தமிழ்நாட்டில் மட்டுமே ஒரு எழுத்தாளன் தன்னைச் சுற்றி நடக்கும் … Read more