பழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (பகுதி 4)

இந்த அவசர உலகத்தில், இந்த சினிமா உலகத்தில் ஒரு சினிமா விமரிசனம் எழுதினால் உடனடியாக இருபதாயிரம் பேர் படித்து விடுகிறார்கள். அதில் நூறு பேர் எதிர்வினையும் செய்கிறார்கள். ஆனால் பழுப்பு நிறப் பக்கங்களைப் படிக்கிறார்களா, படித்துவிட்டு அது பற்றிச் சிந்திக்கிறார்களா என்று அவ்வப்போது யோசிப்பேன். ஆனால் ஒரு கர்ம யோகிக்கு அப்படியெல்லாம் யோசனை வரலாகாது. முன்னோடிகளுக்குச் செய்யும் ஒரு யக்ஞம் இது. இந்த நிலையில் சென்ற வாரம் எஸ். வைதீஸ்வரனிடமிருந்து ஒரு கடிதம்: அன்புள்ள சாரு… இந்த … Read more

நெய்வேலி புத்தகக் கண்காட்சி

நெய்வேலி புத்தகக் கண்காட்சி நாளை முதல் ஜூலை 10 வரை நடைபெற இருக்கிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் கிடைக்கும். அந்திமழை வெளியீடான ‘அறம் பொருள் இன்பம்’, புதுப்புனல் அரங்கில் கிடைக்கும். இடம்: புத்தகக் கண்காட்சி மைதானம், பிளாக் எண் 11, நெய்வேலி. நேரம்: வார நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை; விடுமுறை மற்றும் வார இறுதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 … Read more

சாருவுடன் ஒரு சந்திப்பு

Posted by Sriram வரும் ஜூலை 8, படப்பை Goodland Inn-இல் வாசகர் வட்ட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்திப்பு இரண்டு அமர்வுகள் கொண்டது. முதல் அமர்வு 4 – 7 PM; மது அனுமதி இல்லை. புதியவர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்வர். இலக்கியம், சினிமா அனைத்தும் பேசலாம். இளையராஜா, அப்துல் கலாம் பற்றி பேச அனுமதி இல்லை. Bouncers: கணேஷ் மற்றும் பிரபு ஒருங்கிணைப்பு: செல்வா மற்றும் ஸ்ரீராம் இடம்: Goodland Inn, 15, MRP … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (பகுதி 3)

நவீன தமிழ் உரைநடையின் முன்னோடிகள் என பாரதி, வ.வே.சு. ஐயர், மாதவையா போன்றவர்களைச் சொல்லலாம். அதற்கு அடுத்து தமிழ் உரைநடையை முன்னெடுத்துச் சென்றவர்களில் அதிமுக்கியமானவர்கள் கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, வ.ரா., புதுமைப்பித்தன். முப்பதுகள், நாற்பதுகளில் நடந்த இந்தத் தமிழ் உரைநடை மறுமலர்ச்சியில் பிரதானமான இடம் கு.ப.ரா.வுக்கே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். மேலும் படிக்க: http://bit.ly/28USX6h

பழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (பகுதி 2)

ஒரே காலகட்டத்தில் எழுதிய கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி ஆகிய நால்வரையும் அதே வரிசையில்தான் நான் வகைப்படுத்துவேன். கு.ப.ரா. பற்றி தி.ஜா. சொல்வதே சரி. கு.ப.ரா.தான் தமிழ்ச் சிறுகதையின் மகுடம். அதற்கு அடுத்ததுதான் மற்றவர்களெல்லாம். மேலும் படிக்க: http://bit.ly/1PBzkgy