அறம் பொருள் இன்பம் – மதிப்புரை
இந்த வாரம் கல்கியில் ‘அறம் பொருள் இன்பம்’ நூலுக்கு மதிப்புரை வந்துள்ளது. நண்பர்கள் பார்க்கவும். – ஸ்ரீராம்
இந்த வாரம் கல்கியில் ‘அறம் பொருள் இன்பம்’ நூலுக்கு மதிப்புரை வந்துள்ளது. நண்பர்கள் பார்க்கவும். – ஸ்ரீராம்
‘நான் அப்போது சி.சு. செல்லப்பா அல்ல. 1939-ல் வ.ரா. ஆசிரியர் பொறுப்பு ஏற்றிருந்த வாரப் பத்திரிகையான ‘பாரத தேவி’யில்தான் நான் சி.சு. செல்லப்பா ஆனேன். என் முதல் கதை புரூப் ஸ்டாண்டிங் காலியை எடுத்துக்கொண்டு என் மேஜை முன் வந்து நின்ற வ.ரா. திடுதிப்பென என் ஊரையும் அப்பாவின் பெயரையும் கேட்டார். சொல்லவும், ‘ஏன் ஸார், சி.சு. செல்லப்பா என்று வைத்துக் கொள்ளக் கூடாது? அரைத் தமிழனாக இருக்கிறீர்’ என்று கேட்டு விட்டு சடக்கெனத் திரும்பி தன் … Read more
அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் நடவடிக்கையின் காரணமாகப் பல ஆண்டுகள் சிறையில் இருக்கும் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் சட்டத்தைத் துருக்கிப் பாராளுமன்றம் நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து நிஸாம் ஹிக்மத் தனது சிறைவாசத்தின் பனிரண்டாவது ஆண்டில் 1950, ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று பட்டினிப் போராட்டத்தை ஆரம்பித்தார். அதன் காரணமாக புர்ஸா சிறையிலிருந்து இஸ்தாம்பூல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். ஏப்ரல் 23-ஆம் தேதி அவர் உடல்நிலை மோசமானது. அதனால் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் … Read more
சென்னை பெரியார் திடலில் இன்று முதல் ஞாயிறு வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. 50% தள்ளுபடியில் புத்தகங்கள் கிடைக்கும். உயிர்மை அரங்கில் சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிடைக்கும்.
இன்று முதல் குமுதம் வார இதழில், வாரா வாரம், சாரு நிவேதிதாவின் ‘கனவு, கேப்பசினோ, கொஞ்சம் சாட்டிங்!’ என்ற பத்தி வெளியாகும். – ஸ்ரீராம்