இதிகாசங்களைத் திரும்ப எழுதுதல்

நன்றி: தடம், ஜூன் 2018 இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களின் கதைகளை திரும்பத் திரும்ப எழுதிப் பார்பது நடக்கிறதே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இன்றைய இந்தியா முழுவதுமே இந்தப் போக்கு இருந்து வருகிறது.  அதுவே தமிழிலும் பிரதிபலிக்கிறது.  இதை ஒருவிதமான இந்துத்துவ மீட்டுருவாக்கம் என்றே சொல்ல வேண்டும்.  சி.சு. செல்லப்பாவும், க.நா.சு.வும் தொடங்கி வைத்த நவீனத்துவம் (modernism) பின்னர் பின்நவீனத்துவமாக மாற்றம் அடைந்து இப்போது சடாரென்று திரும்பி 100 ஆண்டுகள் பின்னே போய் விட்டது.  … Read more

சாருவும் நானும் – பிச்சைக்காரன்

அப்போது சாருவுடன் எனக்கு பழக்கம் இல்லை… ஒரு புத்தக கண்காட்சியில் அவரைப் பார்த்தேன்.. அப்போது வலைப்பூ எழுத ஆரம்பிபித்த கால கட்டம். அவரை ஒரு பேட்டி எடுத்து எழுதலாமே என நினைத்து அவரை அணுகினேன் – வணக்கம் சார் .. சில கேள்விகள் -ம்ம்.. கேளுங்க – உங்க பார்வையில் இலக்கியம் என்றால் என்ன ? அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார் … எதுவும் சொல்லவில்லை சரி.. சொல்ல தெரியல போல… இன்னொரு கேள்வி கேட்போம் … Read more

ரெண்டாம் ஆட்டம் – இலவசமாக

  சனி மற்றும் ஞாயிறு அன்று கிண்டலில் ரெண்டாம் ஆட்டம் நூலை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம். https://www.amazon.in/ebook/dp/B07DCZYRB3 ***   ரெண்டாம் ஆட்டம் நூலுக்கு எழுதிய முன்னுரை: நான் அடிக்கடி சொல்லி வருவது போல் என்னுடைய எழுத்து வெறுமனே படித்து இன்புறுவதற்கான பண்டம் அல்ல. ஒரு கலாச்சார அரசியல் செயல்பாட்டின் அங்கமாகவே என் எழுத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். நான் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறேன். ’எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ என்ற நாவலிலிருந்து … Read more