அன்புள்ள லிங்குசாமிக்கு…

அன்புள்ள லிங்குசாமிக்கு… கர்னாடக சங்கீதத்தை அவமானப்படுத்தும் காட்சியை நீக்கி விட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன்.  ஆனாலும் நீங்கள் செய்த பாவத்துக்கு விமோசனம் கிடைக்காது.  படம் ஊற்றிக் கொண்டு விட்டது என்பதால் அந்தக் காட்சியை எடுத்திருக்கிறீர்கள்.  படம் ஹிட்டாகி இருந்தால் அந்தக் காட்சி இருந்திருக்கும் இல்லையா?  எனவே என்னுடைய விமர்சனமும் தொடரும். நீங்கள் செய்த பாவத்துக்கு மன்னிப்புக் கேட்டுப் பயனில்லை.  அதெல்லாம் பொய் மன்னிப்பு.  எது உண்மையான மன்னிப்பு என்றால் மனமுருகி மும்மூர்த்திகளிடமும் மன்னிப்புக் கேளுங்கள்.  இல்லையேல் அது உங்களுடைய … Read more

ஹா ஹா ஹா ஹா… (5)

சமகால இலக்கியத்தைப் படிக்க நான் ரொம்பவே தயங்குகிறேன்.  காரணம், சி.சு. செல்லப்பா, க.நா.சு., தி.ஜானகிராமன், தி.ஜ.ரங்கநாதன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, லா.ச.ரா., ந. பிச்சமூர்த்தி, மௌனி, வ.ரா. போன்று எழுத்தே உயிர் மூச்சு என்று எழுதும் எழுத்தாளர்கள் இன்றைய இலக்கியத்தில் கம்மி.  எனக்குத் தெரிந்து அப்படி ஒருசிலரே உளர்.  ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி, தேவதச்சன், தேவதேவன் போன்ற ஒருசிலரை மட்டுமே சொல்ல முடிகிறது.  அதிலும் சிலருடைய எழுத்து பிடிக்க மாட்டேன் என்கிறது.  தவறு என் … Read more

ஹா ஹா ஹா ஹா… (4)

சுந்தரத்துக்கும் எனக்குமான நண்பர் ஒருவர் என்னை அழைத்து உங்கள் கேள்விகளுக்கெல்லாம் சுந்தரத்திடம் பதில்கள் உள்ளன என்றும் உங்கள் மீதுள்ள மரியாதையின் நிமித்தமே பதில் எழுதவில்லை என்றும் சுந்தரம் சொன்னதாக சொன்னார்.  மை டியர் சுந்தரம்…  அங்கே பெங்களூர் சந்திப்பில் உங்களையும் உங்களுடைய அடியாளையும் தவிர நாங்கள் ஐந்து பேர் இருந்தோம்.  இதுவரை உதவியாளர் என்று எழுதி விட்டு இப்போது ஏன் அடியாள் என்று எழுதுகிறேன் என்றால், பேசும் போது எனக்குக் கைகளை நீட்டி அபிநயித்துப் பேசுவதுதான் பழக்கம்.  … Read more

குழப்பத்திற்கு மன்னிக்கவும்…

இன்றுதான் … இப்போதுதான் எனக்கு சு. வெங்கடேசன் என்றும் சு. வேணுகோபால் என்றும் இரண்டு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்றே தெரியும்.  குழப்பத்திற்கு மன்னிக்கவும். நவீன்… நீ என்னை மிகப் பெரிய சிக்கலில் மாட்டி விட்டு விட்டாய்.  உன்னை மன்னிக்கவே மாட்டேன்…  இது சம்பந்தமாக வந்த கடிதத்தை இங்கே தருகிறேன்… இனிமேல் அந்தக் கட்டுரையை மாற்ற முடியாது.  பெயர்களை ரத்து செய்து விட்டு நான் சொல்ல வந்ததை மட்டும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்… அன்புள்ள சாரு ஜெயமோகனின் … Read more

ஹா ஹா ஹா ஹா… (3)

மலேஷியாவிலிருந்து ஒரு அன்பர்… பெண் எழுத்தாளர்கள் பற்றி ஜெயமோகன் எழுதிய போது பிரச்சினை ஆன சமயத்தில் ஜெயமோகனை ஆதரித்து எழுதிய ஒரு கட்டுரையில்   அனாவசியமாக என் பெயரை இழுத்து, உலக இலக்கியத்தைத் தன் சுண்டு விரலில் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாரு நிவேதிதா சு. வேணுகோபாலைக் கூட படித்ததில்லை; என்னிடம் நேர்ப்பேச்சில் சொன்னார் என்று எழுதியிருக்கிறார்.   இப்படித்தான் போகிற போக்கில் என்னைத் தூற்றி விட்டுப் போகிறார்கள்.  நான் எப்போது உலக இலக்கியத்தை என் கையில் … Read more

ஹா ஹா ஹா ஹா… (2)

ஒரு எழுத்தாளனைச் சந்திக்க ஐந்து பேர் போகிறார்கள்.  அராத்து, கோபால், ராஜேஷ், ஸ்ரீதர்.  நீங்கள் உங்கள் உதவியாளரை என் அனுமதி இல்லாமல் அழைத்து வருகிறீர்கள்.  போகட்டும்.  இந்தச் சந்திப்பில் யார் பேச வேண்டும்?  என் வாசகர் சந்திப்புகளில் நான் மட்டுமே உரை ஆற்றுவது இல்லை.  ஒவ்வொரு சந்திப்பையும் அந்தந்த விவாதப் பொருளே நிர்ணயம் செய்கிறது.  குற்றாலம் சந்திப்பில் என்னுடைய இரண்டு erudite நண்பர்கள் ரஜினிகாந்துக்கும் அஜீத்துக்கும் ரசிகர்களாக இருப்பதில் தப்பே இல்லை என்று ஒரு மணி நேரம் … Read more