அன்புள்ள லிங்குசாமிக்கு…
அன்புள்ள லிங்குசாமிக்கு… கர்னாடக சங்கீதத்தை அவமானப்படுத்தும் காட்சியை நீக்கி விட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனாலும் நீங்கள் செய்த பாவத்துக்கு விமோசனம் கிடைக்காது. படம் ஊற்றிக் கொண்டு விட்டது என்பதால் அந்தக் காட்சியை எடுத்திருக்கிறீர்கள். படம் ஹிட்டாகி இருந்தால் அந்தக் காட்சி இருந்திருக்கும் இல்லையா? எனவே என்னுடைய விமர்சனமும் தொடரும். நீங்கள் செய்த பாவத்துக்கு மன்னிப்புக் கேட்டுப் பயனில்லை. அதெல்லாம் பொய் மன்னிப்பு. எது உண்மையான மன்னிப்பு என்றால் மனமுருகி மும்மூர்த்திகளிடமும் மன்னிப்புக் கேளுங்கள். இல்லையேல் அது உங்களுடைய … Read more