ஸ்ரீவில்லிப்புத்தூர்
நேற்று இரவு எக்ஸைலை முடித்து பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன். இனிமேல் அதைத் தொடுவதாக இல்லை. தில்லி UNI கேண்டீன் பற்றி எழுதிச் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். வேண்டாம் என்று தோன்றியது. வேறு எப்போதாவது எங்காவது எழுதலாம் என்று விட்டு விட்டேன். மொத்தம் 1700 பக்கங்கள் அல்லது இரண்டு லட்சம் வார்த்தைகள் உள்ளன. இதுவே எனக்கு கதைச் சுருக்கம் என்றே தோன்றுகிறது. பல இடங்களில் விரிவு படுத்த வேண்டும் என்று மன உந்துதல் ஏற்பட்டது. ஆனாலும் விரிவாக … Read more