publicity stunt!!!

Hello Sir, Just read your article about writer Sujatha shouting at you and MD Muthukumaraswami.Now Mr.Muthukumaraswami has clarified in his status as below: நான் எனக்கே தெரியாமல் எழுத்தாளர் சுஜாதாவை இருபது வருடங்களுக்கு முன்பு நண்பர் சாரு நிவேதிதாவோடு போய் பார்த்தேன் என்று அவர் எழுதியிருக்கும் பதிவில் இருந்து தெரிந்துகொண்டேன். சாரு நிவேதிதாவின் கட்டுரைத் தொகுப்பு ‘கனவுகளை மொழிபெயர்த்தவன்’ பக்கம் 67-இல் சாரு சுஜாதாவை சென்று சந்தித்த சம்பவம் … Read more

வள்ளலாரின் வீச்சரிவாள்

நடந்து இருபது ஆண்டுகள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.  கணையாழியில் ஆண்டு தோறும் நடக்கும் தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் நான் எழுதிய நினைவுகளின் புதர்ச் சரிவுகளிலிருந்து என்ற குறுநாவல் பரிசு பெற்றிருந்தது.  (அந்தக் குறுநாவல் தான் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நாவலின் அடிப்படை.)  அதைப் படித்த சுஜாதா, “சாரு நிவேதிதா என்ற பெயரில் வேறு ஒரு புதிய நபர் எழுதிய கதையோ?” என்று கேட்டதாக கஸ்தூரி ரங்கன் என்னிடம் சொன்னார்.  ஏனென்றால், நான் அப்போது … Read more

பேரன்பின் தரிசனம் (2)

மரம் அறுக்கிற சத்தம் அவன் நடந்த வழியெங்கும் கேட்டபடியே இருக்க, முன்பு ஒன்றிரண்டு பேர் வந்து மரம் வெட்டி எடுத்துப் போனது போய் இப்போது கூட்டமாக வந்து விட்டார்களே என நினைத்தான்.  இந்த மரங்களை எல்லாம் வெட்டி எடுத்து மலைக்கு அந்தப் பக்கம் மலையாளத்தானிடம் விற்றுத் தீர்ப்பதில் மரம் வெட்டுபவர்கள் வெறித்தனமாய் இருந்தனர்.  பாதையை விட்டு மெதுவாக மரம் வெட்டும் சத்தம் கேட்ட திசை நோக்கி நடந்தான்.  சத்தம் நெருங்கி வர, அச்சத்தில் மரங்களில் கூடு கட்டியிருந்த … Read more

பேரன்பின் தரிசனம்

  லக்‌ஷ்மி சரவணகுமார் எழுதியுள்ள கானகன் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  சமீப காலத்தில் இப்படி ஒரு அற்புதமான நாவலைப் படித்ததில்லை.  சர்வதேசத் தரம் வாய்ந்த நாவல்.  ஓநாய் குலச்சின்னம் எங்கே தோற்றதோ அந்த இடத்தில் வென்றிருக்கிறது கானகன்.  சிலுவை என்ற கொலைக்கருவி பேரன்பின் குறியீடாக மாறியதைப் போன்ற ஒரு மேஜிக் அது.  இந்த நாவலுக்குச் சம்பந்தமே இல்லாத, கொஞ்சமும் இலக்கிய சுரணை உணர்வு அற்ற ஒரு முன்னுரை உள்ளது.  இவ்வளவு பிரமாதமான ஒரு நாவலுக்கு அதை திருஷ்டிக் … Read more

ஒரு முக்கிய அறிவிப்பு

வரும் சனிக்கிழமை அன்று (26-7-2014) மாலை ஆறு மணி அளவில் சைதாப்பேட்டையில் உள்ள அக நாழிகை புத்தக  நிலையத்தில் லக்‌ஷ்மி சரவணக்குமார் எழுதிய புதிய நாவல் “கானகன்” பற்றிப் பேச இருக்கிறேன்.  வர முடிந்த நண்பர்கள் வரலாம்…