ராஜேஷ், அராத்து, கணேஷ் அன்பு, பிரபு காளிதாஸ்…

மேலே சொன்ன பட்டியலில் செல்வகுமாரையும் சேர்க்க வேண்டும்.  ஆனால் அவர் எழுதியதை இன்னும் தொகுக்காமல் இருக்கிறார்.  பிரபு காளிதாஸ் பற்றி நான் எழுதியதற்கு அராத்து முகநூலில் எழுதியதும் அடியேன் அதற்கு எழுதிய பதிலும்… கொஞ்சூண்டு வெளில தெரியிர மாதிரி ஆளாயிட்டாலே மூளையைச் சுத்தி வேலி போட்டுப்பாங்க ! பெரிய பாறாங்கல்லை தூக்கி தலைல வச்சிகிட்ட மாதிரியே திரிவாங்க. ஐகான் ஆயிட்டா கேக்கவே வேணாம்.அக்குள்ள கையை வுட்டு கிச்சி கிச்சாங்க் பண்ணா கூட , 45 டிகிரி தலையை … Read more