கல்புர்கி கொலை (3)
என்னுடைய முகநூல் பக்கத்தில் நண்பர் அருணாச்சலம் என்னுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார். உடனே அவருடைய (முகநூல்) நண்பர்கள் ஒரு சக எழுத்தாளனின் படுகொலையை ஆதரித்து எழுதியவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள உங்களுக்கு எப்படி மனம் வந்தது என்று கேட்டு அவரை வறுத்திருந்தார்கள். அதற்கு நண்பர் அருணாச்சலம் எழுதியிருந்த பதில் என்னை மிகவும் வருத்தமடைய வைத்தது. அருணாச்சலத்தின் பதில் கீழே: ”நான் சாருவின் நீண்ட கால நண்பன். மேலும் நான் மதிக்கும் ஒரு ஆளுமையும் … Read more