நாணயத்தின் இன்னொரு பக்கம்…
க.நா.சு.வைப் படிக்கும் போதுதான் புரிகிறது, ஒரு ஆள் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என்னைப் போல் புலம்பியிருக்கிறார் என்று. அச்சு அசலாக அதே புலம்பல். ஒரு வார்த்தை மாறவில்லை. என்ன புலம்பல்? காசு இல்லை; பயணம் செய்ய முடியவில்லை; எழுத்தாளனுக்கு உரிய அங்கீகாரம் இல்லை; தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நாள் பூராவும் நேரம் செலவு செய்தாலும் ஒரு பைசா கொடுப்பதில்லை; எட்செட்ரா, எட்செட்ரா. இது நாணயத்தின் ஒரு பக்கம்தான். இன்னொரு பக்கம் சொர்க்கம். அந்தப் பக்கத்தைப் பார்த்தால் என்னைப் … Read more