சார்வாகன் இரங்கல் கூட்டத்தில் பேசியது

நேற்று நடந்த சார்வாகன் இரங்கல் கூட்டத்தில் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு அழுது விடாமல் இருக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டே போனேன்.  நல்லவேளை.  அந்த அசம்பாவிதம் நடக்கவில்லை. கூட்டத்தில் பேசும் போது பாரவி சொன்னார், ஒரு மாதம் பழகியதற்கே சாரு இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாரே, நான் நாற்பது ஆண்டுகள் சார்வாகனோடு பழகினேன், என் நிலை எப்படி இருக்கும் என்று.  அவரது இழப்பைப் புரிந்து கொள்கிறேன்.  ஆனால் நான் அழுதது, அழுவது எல்லாமே எனக்காகத்தான்.  இப்படி ஒரு புதையல் என் … Read more