இரண்டு நேர்காணல்கள் மற்றும் இருநூறு ரூபாய் கடன்…

பொதுவாக தொலைக்காட்சி நேர்காணல்களில் நீங்கள் எத்தனை புத்தகம் எழுதியிருக்கிறீர்கள் என்பது போன்ற அறிவான கேள்விகளே கேட்கப்படும்.  ஆனால் இப்போது கொஞ்சம் மாறி விட்டது.  மக்கள் தொலைக்காட்சியில் என்னோடு உரையாடிய கௌதம் மற்றும் அபர்ணா இருவரும் அந்த நேர்காணலை மிகவும் சுவாரசியமாகவே செய்தனர்.   என் எழுத்தோடு நன்கு பரிச்சயம் கொண்டவர்களாக இருந்தனர்.  அந்த நேர்காணல் இன்று காலை மக்கள் தொலைக்காட்சியில் காலை ஏழு மணிக்கு ஒளிபரப்பப்பட்டதாக அறிந்தேன்.  பார்த்தவர்கள் நன்றாக இருந்ததாகத் தெரிவித்தனர்.  நான் கடந்த சில … Read more