சாரு நிவேதிதாவின் நூல்கள் தள்ளுபடி விலையில்

http://uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=103 http://uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=103&pn=2 *** உயிர்மையின் புத்தாண்டு, சிறப்புச் சலுகை புத்தக விற்பனை ஜனவரி 20 வரை, 30-40% கழிவில் *** அழையுங்கள்: தொலைபேசி :044-24993448, அலைபேசி: 7845610986 நேரில் வாருங்கள் உயிர்மை 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18 எழுதுங்கள்: uyirmmai@gmail.com   உயிர்மையில் சாரு நிவேதிதாவின் நூல்கள்: நரகத்திலிருந்து ஒரு குரல் – கட்டுரைகள் – ரூ.180 மலாவி என்றொரு தேசம் – கட்டுரைகள் – ரூ.140 கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் – கட்டுரைகள் – ரூ.170 தாந்தேயின் … Read more

உயிர்மையின் புத்தாண்டு, பொங்கல் சிறப்புச் சலுகை புத்தக விற்பனை

டிசம்பர் 28 முதல் –ஜனவரி 20வரை 30-40% கழிவில் அழையுங்கள்: தொலைபேசி :044-24993448, அலைபேசி: 7845610986 நேரில் வாருங்கள் உயிர்மை 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18 எழுதுங்கள்: uyirmmai@gmail.com …………………………………………… புத்தாண்டை புத்தகங்களோடு துவங்கலாம். டிசம்பரில் நடந்த இயற்கைப் பேரிடரில் ஏராமளான வாசகர்கள் தங்கள் புத்தக சேமிப்புகளை இழந்திருக்கின்றனர். புத்தகங்களை நண்பர்களுக்கு பரிசளிக்க, புத்தகங்களை இழந்தவர்கள் அவற்றை மறுபடி வாங்க உயிர்மை சிறப்பு சலுகை விலைத் திட்டமொன்றை அறிவிக்கிறது. திட்டம்-1 ஜனவரி 1 முதல் 20 … Read more

நிர்பயா என்கிற ஜோதி சிங் (2)

  மதிப்பிற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு, வணக்கம், சற்று முன்பு ‘நிர்பயா என்கிற ஜோதிசிங்’ என்ற வலைப்பதிவினைக் கண்டேன்.    http://charuonline.com/blog/?p=3588 நான் உங்களின் பெரும்பாலான கருத்துகளுக்கு ஒத்துப் போகிறவன். ஆனாலும் உங்களின் இந்தக் கருத்து எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்புடையது அல்ல. முதலில்  ‘பிறக்கும் போது அனைவரும் வெள்ளந்தியாகத்தான் இவ்வுலகைக் காண்கிறார்கள்’ என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் ஒன்று . அந்தச் சிறுவன் செய்த செயலை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவில் நமக்குத் தெரிந்தது ஒரு … Read more

நிர்பயா என்கிற ஜோதி சிங்

நிர்பயா பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன் அதைப் பற்றி சில கருத்துகள்… எந்தப்பெண்ணாவது இதை ஒட்டிய ஒரு சீரியஸான குரலை பதிவு செய்துள்ளாரா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இப்படியான வன்முறைகளை சிறியது முதல் பெரிய அளவில் பெண்கள் அன்றாடம், பல மூலைகளில், பல அளவுகளில் எதிர்கொண்டு தான் வருகிறார்கள். கார்ல் மார்க்ஸ் கூறியுள்ளதற்கெல்லாம் போகவே வேண்டியதில்லை. தொன்று தொட்டே பெண் மீதான வன்முறை இருந்துகொண்டே தான் வந்துள்ளது. அதற்கு, சமூகத்தின் விளிம்புநிலையிலிருது தான் ஒருவன் வரவேண்டுமென்றில்லை.  … Read more

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

திலகவதி தேர்ந்தெடுத்த என்னுடைய பத்து சிறுகதைகளை அம்ருதா பதிப்பகம், ‘முத்துக்கள் பத்து’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது. அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கும். விலை ரூ.90/- 044 – 2435 3555 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, பணம் அனுப்பினால், உங்கள் முகவரிக்கு புத்தகம் அனுப்பிவைக்கப்படும். Amurudha Pathipagam, No: 12, 3rd main road, Second cross street, Govind royal nest, CIT nagar east, Chennai – 600035