மூன்று கவிதைகள்
சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு எழுதிய மூன்று கவிதைகள். சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எழுதிய கவிதைகள். 1. மழை மழை மழை மழை வானிலிருந்து அல்ல நரகத்திலிருந்து வருகிறேன் என சொல்லிக் கொண்டு வந்தது மழை தேவாலய மணி ஒலித்துக் கொண்டே இருந்தது உனக்கு மரணத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் என்றபடி முடிவின்றிப் பொழிந்து கொண்டிருந்த மழையின் முன்னே மண்டியிடுகிறான் கொஞ்ச நேரத்தில் கணுக்கால் அளவு முழங்கால் அளவு தொடை அளவு … Read more