ஒரு முக்கிய அறிவிப்பு

வெள்ளத்தின் காரணமாக ஜனவரி ஒன்பதாம் தேதி நடக்க இருந்த என்னுடைய புத்தக வெளியீட்டு விழா ஃபெப்ருவரி 27-க்கு ஒத்திப் போடப்படுகிறது.  இனி இதில் எந்த மாற்றமும் இருக்காது.  எனவே ஜனவரி 9-க்கு டிக்கட் முன்பதிவு செய்திருந்த நண்பர்கள் உடனடியாக மாற்றம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.  ஃபெப்ருவரி 27 சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு விழா பாரி முனை டெண்ட்டல் காலேஜுக்கு அருகில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும்.  மனுஷ்ய புத்திரன், சமஸ், எடிட்டர் லெனின் … Read more