ஏன் எனக்கு அறிவே இல்லை? – ஒரு சுய பரிசோதனை
கணித மேதை ராமானுஜன் பற்றிய பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை ரொம்ப நன்றாக இருப்பதாக பி.ஏ. கிருஷ்ணன் சொல்லியிருந்ததால் உடனே அந்தக் கட்டுரையைப் படிக்கப் போனேன். ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. தமிழில் எழுதப்பட்ட கட்டுரைதான். சரி, நமக்குத்தான் கணிதம் என்றால் ஒரு எழவும் புரியாதே என்று கீழே கீழே வரிகளைத் தள்ளிக் கொண்டு போனால் கடைசியில் நாகேஸ்வர ராவ் பூங்கா கணக்கு என்று ஒரு தலைப்பு இருந்தது. பூங்கா என்றால் நல்ல வார்த்தைதான். ஆனால் அதோடு கணக்கு … Read more