கடைசிப் பக்கங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூஸ் சைரன் என்ற பத்திரிகையில் வாராவாரம் ‘சாத்தான் பாதி, கடவுள் மீதி’ என்ற தலைப்பில் ஒரு பத்தி எழுதிக் கொண்டிருந்தேன்.  அது ‘கடைசிப் பக்கங்கள்’ என்ற தலைப்பில் கிழக்கு பதிப்பக வெளியீடாக ஜனவரி 9-ஆம் தேதி நடக்க இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் வெளியிடப்படும்.  விழா பாரிஸ் கார்னரில் இருக்கும் டெண்ட்டல் காலேஜ் அருகே உள்ள (ஃபோர்ட் ரயில்வே ஸ்டேஷன் எதிரில்) ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை ஆறரை மணி அளவில் நடக்கும். … Read more