Brilinta 90 mg (சிறிய மாற்றத்துடன்…)

சென்னை வெள்ளம் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.  சென்னை முழுவதும் வெள்ளத்தில் மிதந்த போது – சில இடங்களில் ஐந்து அடி உயரத்தில் தண்ணீர், சில இடங்களில் பத்து அடி, சில இடங்களில் ஐம்பது அடி, அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது தளம் வரை வெள்ளம் – இப்படியாக இருந்த நாட்களில் மைலாப்பூரில் மக்கள் காலையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.  என்னை நம்பவில்லை என்றால் மைலாப்பூர்வாசி யாரையாவது கேளுங்கள்.  காய்கறிக்கார அம்மாள் வந்தார். … Read more

கலை, கலகம், லும்பன்

பிரபல பத்திரிகைகளில் பொதுவாக என்னுடைய மின்னஞ்சல் முகவரியைத் தர மாட்டார்கள்.  ஆனால் சிம்பு அநிருத் பற்றிய கட்டுரையில் அந்த விபரம் இருந்தது.  நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்திருந்தன. ஆச்சரியமாக இருந்தது.  இன்னொரு ஆச்சரியம், அந்த நூறு பேரில் ஒருவர் கூட என் எழுத்தைப் படித்தவர் இல்லை.  தயவுசெய்து நம்புங்கள்.  ஒருவருக்குக் கூட என் எழுத்து பரிச்சயமாக இல்லை.  நான் புனைகதைகள் மட்டும் அல்ல; கட்டுரைத் தொகுப்புகளே ஐம்பதுக்கு மேல் எழுதியிருப்பேன்.  அதெல்லாம் ஒருவருக்குத் தன் வாழ்வை மேலும் … Read more