நிலவு தேயாத தேசம் – 11
http://andhimazhai.com/news/view/nilavu11.html
http://andhimazhai.com/news/view/nilavu11.html
ஃபெப்ருவரி 27 வெளிவரயிருக்கும் ஒன்பது புத்தகங்களில் மூன்று புத்தகங்கள். பழுப்பு நிறப் பக்கங்கள் – பகுதி 1 கடைசிப் பக்கங்கள் – ந்யூஸ் சைரனில் வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள், கிழக்கு வெளியீடாக வர இருக்கிறது. எங்கே உன் கடவுள்? – துக்ளக்கில் வெளிவந்து கவனத்தை ஈர்த்த 15 அரசியல் கட்டுரைகள் முதல் முறையாக நூல் வடிவில், கிழக்கு வெளியீடாக வர இருக்கிறது.
அறம் பொருள் இன்பம், அந்திமழை பதிப்பகத்தின் வெளியீடாக வர இருக்கிறது. அந்திமழை இதழில் வெளிவந்த கேள்வி பதில்களின் தொகுப்பு இந்நூல். இத்துடன் இன்னும் ஏழெட்டு நூல்கள் சேர்ந்து அவற்றின் வெளியீட்டு விழா ஃபெப்ருவரி 27 சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு பாரிமுனையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள ராஜா அண்ணாமல் மன்றத்தில் நடைபெறும்.