மண்ணில் தெரியுது வானம் வெளியீட்டு விழா உரை

மண்ணில் தெரியுது வானம் நாவல் வெளியீட்டு விழாவில் பேசுவதற்கு எதுவும் தயாரித்துக் கொள்ளாமல் போனேன்.  சிறப்புரை திருப்பூர் கிருஷ்ணன் என்பதால் நான் ஒரு ஐந்து நிமிடம் சம்பிரதாயமாகப் பேசலாம் என எண்ணினேன்.  ஆனால் கிருஷ்ணன் பேசி முடிக்கும் போது சாருவின் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன் என்று ஒரு போடு போட்டு விட்டு அமர்ந்து விட்டதால் திடீரென்று களமிறக்கப்பட்ட ஆட்டக்காரனைப் போல் ஆனேன்.  இருந்தாலும் மனசு பூராவும் மண்ணில் தெரியுது வானம் பொங்கி வழிவதால் நாற்பது நிமிடங்கள் … Read more