ஜெய்ப்பூர் இலக்கிய விழா – 1
பல நண்பர்களும் தங்களுக்குப் பிடிக்காத எழுத்தாளர்களை அவர் கூகுளிலிருந்து தரவுகளை எடுத்துப் போட்டு பக்கங்களை நிரப்பி விடுகிறார் என்று சொல்வதை செவிமடுத்திருக்கிறேன். தற்கால எழுத்தாளர்களைப் பற்றி ஒரு ‘பழைய’ எழுத்தாளர் அப்படிச் சொன்னதாகவும் கேள்விப்பட்டேன். இந்தப் பிரச்சினையில் நான் சிக்கவில்லை என்றாலும் இது பற்றி எனக்கு சில சந்தேகங்களும் கேள்விகளும் உண்டு. இந்தியில் கூகுளை கூகுள் பாபா என்கிறார்கள். என்ன விபரம் கேட்டாலும் கொடுப்பார் கூகுள் பாபா. ஆனால் வெறும் விபரங்களை மட்டும் வைத்துக் கொண்டு எழுதி … Read more