அரசு பயங்கரவாதம்

தன்னை நிர்வாணமாகப் படம் வரைந்த கேலிச் சித்திரக்காரரை போலீஸை விட்டுக் கைது செய்திருக்கிறார் நெல்லை கலெக்டர். அவரே செய்யவில்லை. அவர் புகார் மட்டுமே கொடுத்தார். போலீஸ் நடவடிக்கை எடுத்தது. என்ன வேகம் பாருங்கள்! இந்த வேகத்தை இசக்கிமுத்துவின் புகார் மீது காட்ட வேண்டியதுதானே ஐயா? ஆக, ஆள்பவனுக்கு ஒரு சட்டம். ஆண்டிக்கு ஒரு சட்டம். அப்படித்தானே? அதை ஒத்துக் கொள்ளுங்கள். ஏன் இப்படி அரசியல் நிர்ணயச் சட்டத்தையெல்லாம் மேற்கோள் காட்டி நாடகம் ஆடுகிறீர்கள்? சரி, அம்மணமாகப் படம் … Read more