The Marginal Man

நேற்று நண்பர் ஒருவர் போன் செய்து “என்ன சத்தத்தையே காணும்?” என்று கேட்டு அவரே பதிலும் சொன்னார்.  “வயசாயிடுச்சு?” என்னிடமிருந்து சத்தமே இல்லாததற்கு நண்பர் யூகித்த காரணம் அது.  இதற்கு நான் ஏற்கனவே பலமுறை பதில் சொல்லி விட்டேன்.  25 இலிருந்து 55 வயது வரை நான் சாப்பிட்ட நிலப்பனைக்கிழங்கும், அஸ்வகந்தாவும்  என்னை 85 வயது ஆனாலும் முதுமையில் தள்ளாது.  இதயம் பலவீனமாகத்தான் இருக்கிறது.  50 சதவிகித அடைப்பு.  உணர்ச்சிவசப்பட்டால் angina வருகிறது.  அதற்கும் முதுமைக்கும் சம்பந்தம் … Read more