அராஜகம் பலவிதம்…

சிவகுமாரோடு ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க முயல்கிறார். உடனே அந்த போனை ஆக்ரோஷமாகத் தட்டி விடுகிறார் சிவகுமார். போன் எங்கோ பறந்து போய் விழுகிறது. காணொளியில் இந்தக் காட்சியைப் பார்த்தேன். தமிழ்நாட்டில் அல்லது இந்த உலகத்திலேயே ஒரு எழுத்தாளனாவது இப்படிச் செய்வானா? எத்தனை பெரிய அராஜகம் இது? அனுமதி கேட்க வேண்டியதுதான். ஆனால் அனுமதி இல்லாமல் செல்ஃபி எடுத்ததற்கு இப்படியா அராஜகமாக நடந்து கொள்வது? உண்மையில் சிவகுமார் அந்த அன்பரை அடித்திருக்க வேண்டும். அதைத்தான் எல்லா சினிமா … Read more