தீபாவளி

தீபாவளிகள் எப்போதுமே எனக்கு உவப்பானதாக இருந்ததில்லை. வெடிச்சத்தம். அதோடு, காலையில் பட்டினி வேறு கிடக்க வேண்டும். தீபாவளியும் அதுவுமாக ஓட்டலில் சாப்பிட மனம் இஷ்டப்படாது. மனம் தானே துன்பத்தை உருவாக்கும் கேணி? நண்பர்களின் வீடுகள் உறவுக் கூட்டத்தால் நிறைந்திருக்கும். தீபாவளி அன்று வயிறு காயும் போதெல்லாம் எனக்கு மலையாளக் கவி பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் சிதம்பர நினைவுகள் ஞாபகம் வரும். பாலச்சந்திரன் இளைஞனாக இருக்கும் போது – அப்போதே அவர் பிரபலமான கவி – வீட்டிலிருந்து வெளியேறி பராரியாக … Read more