பூச்சி 133: வணிக எழுத்தும் இலக்கியமும்

இன்னும் ஐம்பது ஆண்டுகளில் தமிழ் செத்து விடும் என்று எழுதியிருந்ததைப் படித்து பல நண்பர்கள் வருத்தப்பட்டு எழுதியிருந்தார்கள்.  அதில் ஒரு சிறிய திருத்தம்.  பாலி முற்றிலுமாக கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே அழிந்து விட்டது.  ஆனால் சம்ஸ்கிருதம் இப்போதும் அறிஞர்கள் மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.  காரணம், பாலியில் இலக்கியம் இல்லை; சம்ஸ்கிருத இலக்கியமும் இலக்கணமும் கடல் போல் கிடக்கிறது.  இப்படியாக தமிழையும் அறிஞர்கள் காலம் உள்ளளவும் படித்துக் கொண்டிருப்பார்கள்.  இப்போதும் அதுதானே நடந்து கொண்டிருக்கிறது?  ப. சிங்காரத்தை … Read more