பூச்சி 139: பெயரைச் சொல்ல வெட்கம் (தொடர்ச்சி)

இரண்டு எதிர்வினைகள்: அன்புள்ள சாரு, நீங்கள் கேட்டுக்கொண்டபடி உங்களுடைய மிக முக்கியமான உரையை இப்பொழுதுதான் கேட்டு முடித்தேன்.கந்தப்பன், தி.ஜ. ரங்கநாதன் பற்றி நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்களை கேட்டு என்னுள் கிளம்பிய துக்கம் என் தொண்டையை அடைத்தது. உரையை நிகழ்த்திக்கொண்டிருக்கையில்  நீங்கள் துக்கம் விலக தண்ணீர் அருந்தியபொழுது இந்த உரை ஏன் மிக முக்கியமான உரை என்று புரிந்து கொண்டேன். பாலாம்மாள் கலைஞனை சாதனம் , திறமை , பக்தி , அனுக்கிரஹம் என்ற நான்கு நிலைகளாக வர்ணித்தார். … Read more

பூச்சி 138: பெயரைச் சொல்ல வெட்கம்

ஐயா, தாங்கள் மேற்படி புத்தகத்தை (சுஜாதா எழுதிய “கடவுள்”) விமர்சனம் செய்யலாம். உங்கள் கணிதம் ,இயறபியல் படித்த நண்பர்கள் உதவியுடன். கனமான கருத்துக்கள், சிந்தனையைத் தூண்டக்கூடியது் வருங்கால தொழிலாளர்கள் என்ற தலைப்பில் சுஜாதா எழுதியிருப்பதாவது: இந்த எதிர்காலம் இந்தியாவுக்கு எப்போது வரும்? எப்படிபட்ட எதிர்காலம்? 1 வேலை என்பது விரும்பினபோது எல்லோருக்கும் கிடைப்பது 2 நமக்கு இருக்கும் திறமைக்கு அது எந்தத்  திறமையாக இருந்தாலும் சரி, அதற்கு ஏற்ப ஒரு வேலை கிடைப்பது 3வேலை எப்போதும்  சுவாரசியமாக … Read more

ந. சிதம்பரசுப்ரமணியனின் படைப்புலகம்

சிதம்பர சுப்ரமணியன் குறித்த என் இரண்டு மணி நேரப் பேச்சை நேற்று பதிவேற்றியிருந்தேன். அது ஷ்ருதி டிவி ஒலிப்பதிவு செய்தது. அதை விட முகநூலில் அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்த பாலம் புக் மீட்டின் ஒலிப்பதிவு தெளிவாக இருப்பதால் அந்த பாலம் இணைப்பை இங்கே தருகிறேன். முகநூலில் இல்லாதவர்கள் இதைப் பார்க்க முடியுமா என்ற விவரம் எனக்குத் தெரியாது. இதைக் கேட்பதில் சிக்கல் இருந்தால் எனக்கு எழுதுங்கள். இது என்னுடைய மிக முக்கியமான உரை. இதை உங்கள் … Read more