ஒரு கடிதமும் பதிலும்
ஐயா,வணக்கம். உங்களின் கடிதத்தை படித்தேன். உங்கள் கடிதத்தின் படி நீங்கள் தள்ளபடி விலையில் கூட எதுவும் வாங்காமல் பதிப்பாளரையும், இந்திய நாட்டு பொருளாதாரத்தையும் வாழ வைக்கும் அக்சய பாத்திர குணமுடையோர் என்பதை அறிந்து மகிழ்கிறேன். ஆனால் நாங்கள் பிச்சை பாத்திரம் ஏந்தி தான் புத்தக காட்சிக்கு வர டிக்கட் போட்ட ஆசாமிகள் ஆகையால் தள்ளுபடி எங்களுக்கெல்லாம் வரபிரசாதமாக அமைக்கிறத மேன்மை தங்கிய தாங்கள் அடியேன் எழுதிய கடிதத்தால், பதிப்பாளர்களிடம் பேசி நாலனாவிற்கு இல்லத்திற்கு சென்று விநியோகம் செய்ய … Read more