ஔரங்ஸேப் 100 விழா (2)
விழா பற்றி எழுத இன்னும் நிறைய உள்ளது. நாளை எழுதுவேன். இன்று ஔரங்ஸேப் அடுத்த அத்தியாயம் அனுப்ப வேண்டும். 19ஆம் தேதி விழா முடிந்து இரவு ஒன்பது மணி அளவில் டிஜே பாடல்களைப் போட ஆரம்பித்தார். கோவாவில் புத்தாண்டு சமயத்தில் நடக்கும் இசைக் கச்சேரிகளைப் போன்ற ஒலி, ஒளி அமைப்பு. வனம் வேறு. பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை ஆடினேன் என்று நினைக்கிறேன். அதையெல்லாம் தினேஷ் குமாரை என் ஐஃபோன் மூலம் பதிவு செய்யச் சொன்னேன். … Read more