பூச்சி 95
நேற்றைய கதையில் எங்கெங்கோ போய் கடைசியில் செல்வகுமாருக்கு ஃபோன் செய்த கதையை அப்படியே தொங்கலில் விட்டு விட்டேன். இப்போது அந்த சங்கிலியைப் பிடிப்போம். நேற்று நடந்த கதையைக் கேளுங்கள். இரண்டு மாதம் கழித்து செல்வகுமாரிடம் பேசினேன். பேச ஆரம்பித்து ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. காதுகளில் சாரூஊஊஊஉ என்ற ரீங்காரம். இருங்கள், பிறகு கூப்பிடுகிறேன் என்று அவசரமாகச் சொல்லி விட்டு கதவைத் திறக்க விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன். கைகளில் பெரும் பளுவைச் சுமந்து கொண்டு அவந்திகா அது … Read more