பூச்சி 76

13. பத்து கட்டளைகளை இன்னும் நீட்டிக் கொண்டு போகலாம் போல் இருக்கிறது.  இது பதின்மூன்றாவது கட்டளை: Don’t stay where you are tolerated, go where you are celebrated. இதை என் நண்பர் இளங்கோவன் எழுதியிருந்தார்.  இது பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய வாசகம்.  இந்தக் கொரோனா பேரிடர்க் காலத்தில் எனக்குப் பெண்களிடமிருந்து வரும் கடிதங்களில் ஒன்றைக் கூட என்னால் வெளியிட முடியாது.  ஆனால் அவற்றைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் என்னால் சும்மா வாயை மூடிக் கொண்டும் … Read more

பூச்சி 75

செல்லப்பா சந்திப்புக்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  வரும் ஞாயிறு இந்திய நேரப்படி காலை ஆறு மணி.  இது முக்கியமாக அமெரிக்காவிலும் சிங்கப்பூர் மலேஷியாவிலும் வசிக்கும் நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்காக.  அமெரிக்கத் தமிழர்களுக்கு அது மாலை அல்லது முன்னிரவாக இருக்கும்.  சிங்கப்பூர்வாசிகளுக்கு அது முன்பகல்.  நல்ல நேரம்தான்.  காலை உணவுக்கு எதையாவது கொறித்துக் கொண்டே கேட்கலாம்.  இந்திய வாசகர்கள் என்னைக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும்.  காலை ஆறு மணியெல்லாம் அவர்களுக்கு ரொம்ப அநியாயம்.  ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்துகிறேன்.  … Read more

பூச்சி 74

அன்புள்ள சாரு அவர்களுக்கு, உங்கள் எழுத்தின் ரசிகன் நான். சுவைத்து சுவைத்துப் படிப்பேன். உங்கள் எழுத்தைப் படிக்கையில் தேனருவியில் நீந்துவது போல் இருக்கும். பித்த நிலை‌யி‌ல் இரு‌ந்து பேரின்ப நிலைக்குத் தாவும் தன்மை உடையது உங்கள் எழுத்து. நான், உங்கள் எழுத்து மூலமாக பேரின்பத்தில் தாவிக் களியுற்று இருக்கிறேன். அவ்வப்போது நாக்கு சுவையற்று இருக்கும்போது இனிப்பை உண்பது போல உங்கள் ஸீரோ டிகிரியை நான் அடிக்கடி படிப்பேன். அற்புதம்!  பூச்சி தொடரையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பூச்சி … Read more

பூச்சி 73

நேற்று child prodigy என்று சொல்லக் கூடிய ஒரு சிறுவன் பாடிய மிகப் புகழ் பெற்ற டும்ரி பாடலை வித்யா சுபாஷ் முகநூலில் பகிர்ந்திருந்தார்.  அந்தப் பாடலை நான் தில்லியில் இருந்த போது பல லெஜண்டரி பாடகர்கள் பாடக் கேட்டிருக்கிறேன்.  Naina Morey Aaja Balam Paradesi என்ற மிகக் கடினமான அந்த டும்ரி பாடலை Aryya Banik என்ற அந்தச் சிறுவன் பாடியது நம்ப முடியாமல் இருந்தது.  முன் ஜென்ம ஓட்டத்துக்கு அது ஒரு சான்று … Read more

பூச்சி 72

ஒரு வாசகர் பின்வரும் கேள்வியை நேற்று அனுப்பியிருந்தார்.  ”நாம் ஹலோ சொல்வதற்குக் கூடத் தகுதியில்லாதவர்களையெல்லாம் சார் போட்டுப் பேச வேண்டும்.” ஹலோ சொல்ல ஒரு மனிதனுக்கு என்ன தகுதி வேண்டும் Mr. Charu? பாரதி மகாத்மாவை சந்தித்த அத்தியாயத்தைப் படித்தாலே இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்து விடும்.  இருந்தாலும் கேள்வியில் இருந்த மிஸ்டர் என்ற வார்த்தை எனக்கு அவமரியாதை போல் பட்டதால் எதுவும் பதில் எழுதவில்லை.   வெறுமனே சாரு என்று எழுதினால் எனக்கு அப்படித் தோன்றியிருக்காது.  தொண்ணூறு … Read more

பூச்சி – 71

71 சமீபத்தில் எழுதியிருந்தேன் அல்லவா, சினிமா உலகில் போய் என்னால் குப்பை கொட்ட முடியாது என்று?  அங்கே போனால் கொஞ்சமாவது ஜால்ரா அடிக்க வேண்டும்.  நாம் ஹலோ சொல்வதற்குக் கூடத் தகுதியில்லாதவர்களையெல்லாம் சார் போட்டுப் பேச வேண்டும்.  அது நம்மால் முடியாது என்று எழுதியிருந்தேன்.  அதை எழுதிவிட்டுப் படுத்த போது என் கனவில் பாரதி காந்தியைச் சந்தித்த நிகழ்ச்சி வந்தது.  இங்கே சென்னையில் கதீட்ரல் சாலையில் ராஜாஜியின் பங்களாவில் காந்தி தங்கியிருந்தபோது.  அந்தச் சந்திப்பு பற்றி வ.ரா. … Read more