நான் என்ன செய்ய வேண்டும்?
இன்று இரண்டரை மணி அளவில் சீனி அழைத்தார். காலையிலேயே அவர் ஒரு காணொலியை அனுப்பியிருந்தார். என் சக எழுத்தாளர் பேசிய முக்கால் மணி நேரப் பேச்சு. தத்துவம் சார்ந்த்து. ”அதற்கு நீங்களும் நானும் பதில் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை” என்றார். உங்களுக்குத்தான் தெரியுமே, யார் எதைச் சொன்னாலும் எனக்கு அது சரியாகவே தோன்றும், அதிலும் சீனி சொன்னால் கேள்வியே இல்லை. சரி, எழுதி விடுவோம் என்றேன். அவருடன் பேசிய போது குளித்து விட்டு வந்து ஈரத்துண்டைக் … Read more