சாருவுடன் சில தினங்கள்…

வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கக் கூடாது என்ற  கருத்தை சுஜாதா ஒரு தடவை சொல்லப் போக, தமிழ்நாட்டின் வாசிப்புத் தளத்தில் சுஜாதா அப்போது பெரும் சக்தியாக விளங்கியதால் அவர் சொன்னது அனைத்து வாசகரிடத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அது ஒரு தவறான கருத்து.  காரணம்? சாக்ரடீஸிலிருந்து இன்றைய எழுத்தாளர் வரை அவர்கள் எழுதியவற்றை விட பேச்சின் மூலமும் உரையாடலின் மூலமும்தான் அதிகமான சிந்தனை மாற்றங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துகிறார்கள்.  என்னை எடுத்துக்கொண்டால், நான் எழுதியது வெறும் பத்தே … Read more

பராரி

1 காந்தியைக் கண்டதில்லைஞானிகளின் முகமறியேன்சூஃபிகளின் சொல்லறியேன்அதிசயங்கள் பற்றிப் படித்ததோடுசரி மனையாள் சொன்னாள்:“ஒரு ஞானியைக் கண்டேன்எல்லோரையும் கட்டியணைத்தார்கட்டியணைத்தவரெல்லாம்மயங்கி விழுந்தார்”என்னையும் கட்டிணைத்தார்மயக்கமில்லைஅவர் அடித்திருந்த Brutநறுமணம் மட்டும் மனதில்தங்கியது ‘நீவிர் அடிக்கடிதொலைக்காட்சியில் தோன்றுவீர்’என்றார் ஆசி வழங்கும் வேளையில்இன்று அவர்பணமோசடியில் கம்பி எண்ணுகிறார்அதிசயங்களில் என் அனுபவம்இத்தோடு முடிந்தது ஆனாலும் எனக்கு அதிசயங்கள் மீதானஆர்வம் குறையவில்லைததாகதர் முதல் ரமணர் வரை 2 சத்திய லோகத்தில்தான் அதிசயங்கள்உண்டு என்றொரு நாள்கனவு கண்டுசத்திய லோகம் புறப்பட்டேன் நம்ப முடியாததொரு பாழ்வெளிசெவிகள் கிழிபடும் மௌனம்பஞ்சத்தில் மாண்டஎலும்புக்கூடுகளின் குவியல்உயிர் பிழைத்திருந்தோர்முனகியதைக் … Read more

நான்கு

1 நீ என் முதுகில் குத்திய காயம்என்றுமே ஆறப் போவதில்லைஉனக்கு உன்னைத் தவிரவேறு எது முக்கியம்,சொல்உன்னையே என் வாழ்வின்முதல் மனிதனாக நினைத்தேன்முதுமையைத் தொட்ட பின்னும்உலகப் பொய் வாழ்க்கையில்ஏன் மாய சுகம் தேடிஅலைகிறாய்?அனுபவித்தது போதாதா? 2 எல்லாம் சரிஎல்லாம் சரிகாமக்கனலில்கருகும் சருகாய்நியாயம் தொலைத்தேன் 3 ஏதென்று எடுத்துரைப்பேன்மோகினியின் நயனமும்தடமுலையும் கண்டால்அதுவே பெரும் விசாரமாகிசித்தம் கலங்கிப்பித்தனாகிறேன் 4 நீ ஒரு பாம்பின் நிழல்

புதிய வேடம்

1காதல்களைக் கடந்துவருகிறேன்.“நீயே என் கடைசி”என்பதானபழைய வசனங்கள்என்னையும் பிணைத்திருந்தன—அந்தக் கலைஞனைசந்திக்கும் வரை. ஒரு வேடம் களையும்போதுபழைய மண்ணின் தடம்அறவே அகல வேண்டும்,மணமும் மறைய வேண்டும்,புதிதாய்ப் பிறந்தவனாய்நிற்க வேண்டுமெனஅவன் சொன்னான். 2அவ்வண்ணமேஒருத்தியை செல்லமென,மற்றவளை மலரென,ஒருத்தியை மயிலென,இன்னொருத்தியை முத்தெனவேறு வேறு நிறங்களில்அழைக்கத் தொடங்கினேன். “நீயே கடைசி” என்பதைமனதில் கூட வைக்கவில்லை.3நேற்றின் பாரத்தைநாளையின் பதற்றத்தைகழற்றி வீசி,இந்தக் கணத்தைசுவாசித்துஆழ்கிறேன் ReplyForwardAdd reaction

காலம்

ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறுஏழு எட்டு ஒன்பது பத்து பதினொன்றுபன்னிரண்டு பதின்மூன்று ……………………………………………………..அறுபது நொடிகள்ஒரு நிமிடம்ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் மூன்று நிமிடம்நான்கு நிமிடம் ஐந்து நிமிடம் ஆறு நிமிடம்ஏழு நிமிடம் எட்டு நிமிடம் ஒன்பது நிமிடம்பத்து நிமிடம் பதினோரு நிமிடம் பன்னிரண்டுநிமிடம் பதின்மூன்று நிமிடம்…………………………………………………………………..அறுபது நிமிடம் ஒரு மணிஒரு மணி இரண்டு மணி மூன்று மணிநான்கு மணி ஐந்து மணி ஆறு மணிஏழு மணி எட்டு மணி ஒன்பது மணிபத்து மணி பதினோரு … Read more

எக்கோலம் கொண்டாலும் ஏற்கும் திருமேனி

(இந்தக் கவிதையை நான் எழுதவில்லை. எனக்குள் ஒரு பேய் புகுந்து எழுதியது. அப்படித்தான் பேய் வேகத்தில் இதைத் தட்டச்சு செய்தேன். ) Cast Away திரைப்படத்தின் நாயகன் விமான விபத்தில் நடுக்கடலில் விழுந்து ரப்பர் மிதவையின் உதவியினால் ஆளில்லாத் தீவில் கரை சேர்கிறான்.  மரத்துண்டை மரத்துண்டோடு உரசி தீயைப் பெறுகிறான்.  மீன்களை சுட்டுத் தின்றே ஐந்து ஆண்டுகள் உயிர் பிழைத்துக் கடைசியில் பாய்மரப் படகு ஒன்றைக் கட்டி அங்கிருந்து தப்பித் தன் இடம் வருகிறான். ஐந்து ஆண்டுகளும் … Read more