தமிழ் சினிமாவில் ஒரு உலக சாதனை

நான் எத்தனை நேர நெருக்கடியில் இருக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் காரணமாக என் உயிரினும் இனிய நண்பர்களின் திரைப்படங்களையே கூட பார்க்காமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். பல தினங்கள் நாலு மணி நேரம்தான் உறங்க முடிகிறது. அதனால் சென்ற வாரம் என்னை அழைத்திருந்த ப்ரீவியூவுக்கு வருகிறேன் என வாக்குக் கொடுத்து விட்டு பிறகு செல்ல முடியாமல் போனது. அந்த ப்ரீவியூ எழுத்தாளர்களுக்கு மட்டுமே ஆனது என்பது ஸ்பெஷல். பிறகு நேற்று ஒரு போன். என் பழைய … Read more

நண்பர்களுக்கு ஒரு விளக்கம்…

வாசிக்கும் போது நகைச்சுவையாக இருந்தாலும், உங்களின் உடல்நலனை யோசிக்கையில் வலிக்கிறது… நேற்று இரவு நான் எழுதியிருந்த பதிவைப் படித்து விட்டு என் நண்பர் வெங்கட சுப்ரமணியன் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார்.  பல நண்பர்களும் அக்கறையுடன் கடிதம் எழுதியிருந்தனர்.  சிலர் சில மருத்துவ முறைகளையும் பரிந்துரை செய்தனர். எனக்கு பத்து ஆண்டுகளாகவே இதயத்தில் அம்பது விழுக்காடுதான் வேலை செய்கிறது.  ஆனாலும் தினப்படி வேலையில் எந்த சுணக்கமும் இல்லை. இப்பவும் ஒரு திருமணம் செய்து கொண்டு என் ஜாடையில் ரெண்டு மூணு … Read more

ஔரங்ஸேப் 100

என் இதயத்தில் பாதி அடைப்பு உள்ளது. அதனால் வீட்டு வாசலில் காரில் கொண்டு வந்து விட்டால் கேட்டிலிருந்து வீட்டுக்கு வரும் 200 அடி தூரம் நடந்தால் நெஞ்சு வலிக்கிறது. கோபப்பட்டால் நெஞ்சு வலிக்கிறது. திகில் படமோ, த்ரில்லரோ பார்த்தால் நெஞ்சு ரொம்பவே வலிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், உணர்ச்சிவசப்பட்டால் நெஞ்சு வலிக்கிறது. ஆனால் மதியம் மூன்று மணி வரை பத்து கி.மீ. தூரம் வரை நடக்கிறேன். எந்த வலியும் இல்லை. மாலையிலிருந்துதான் மேற்கண்ட பிரச்சினை. இதற்காக ஒரு ஹோமியோ … Read more

முதல் நூறு: 14. அதி பயங்கர டார்ச்சர்

14. டார்ச்சர் கோவிந்தன் என்ற பெயரில் நீங்கள் உருவாக்கியிருக்கும் கேரக்டர் சுவாரசியம்.  அதிலும், அருண்மொழி நங்கையின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு நீங்கள் தாமதம் என்றதும், எந்த பாரில் இருக்கிறீர்கள் என்று கேட்டது அதகளம்.  ஆணா பெண்ணா தெரியவில்லை. ஏன் என்றால், அவர் உங்கள் மீது வைத்திருக்கும் நட்பு, நட்பு என்ற வட்டத்துக்குள் வராது போல் தெரிகிறது.  பாசம் என்று சொல்லலாம்.  ஆண்கள் இப்படி இருக்க மாட்டார்களே என்று யோசனையாக இருக்கிறது.  ஆனால் நீங்கள் அது பெண் என்று … Read more

முதல் நூறு: 13: கனவும் லட்சியமும்

13. சாருவின் கனவு, லட்சியம் என்ன? ரஞ்சித் சின்னுசாமி பதில்: கனவு, கனவுகள் இல்லாத உறக்கம். லட்சியம்: ம்யாவ், தியாகராஜா, அசோகா, 1857, ஸ்ரீவில்லிபுத்தூர்