அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால்…

அந்திமழையில் கடந்த 29 வாரங்களாக எழுதி வந்த அறம் பொருள் இன்பம் தொடர் இந்த 30-ஆவது வாரத்தோடு முடிவுக்கு வருகிறது. வாய்ப்பு அளித்த அந்திமழை ஆசிரியர் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி. http://andhimazhai.com/news/view/charu-30.html

ஒரு முக்கியமான ஆவணப்படம்

தமிழ் ஸ்டுடியோவின் 62வது குறும்பட வட்டம்… நாள்: 14-03-2015, சனிக்கிழமை.   இடம்: இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எக்மோர்.   நேரம்: மாலை 5.30 மணிக்கு.   திரையிடப்படும் ஆவணப்படம்: “யாதும்”   இயக்குனர்: கோம்பை அன்வர். சிறப்பு விருந்தினர்கள்:   ஆர்.ஆர். சீனிவாசன் (ஆவணப்பட இயக்குனர்) D.I.அரவிந்தன் (பத்திரிக்கையாளர் “தமிழ் இந்து”) ஹலீதா ஷமீம் (இயக்குனர் “பூவரசம் பீப்பீ”) நிகழ்விற்கு அனைவரும், வருக! அனுமதி இலவசம்! ‘யாதும்’ இந்திய … Read more

உலகின் மிக அற்புதமான காதல் கதை

ஏன் எழுதவே இல்லை என்ற நண்பர்களின் கேள்விக்குப் பதில் இந்த இணைப்பில் இருக்கிறது.  விழுந்து புரண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். http://andhimazhai.com/news/view/charu29.html

அற்புதமான பணி!

சமீபமாக ஏன் எதுவும் எழுதவில்லை என்று பலரும் விசாரித்தனர்.  படித்துக் கொண்டிருக்கிறேன்.  சுமார் ஆயிரம் பக்கங்கள் எழுதுவதற்கான ‘பொருள்’ கைவசம் உள்ளது.  கொஞ்சம் கொஞ்சமாக எழுத வேண்டும்.  என் வாசிப்பின் ஊடாகக் கிடைத்த அற்புதங்கள் அநேகம்.  அதில் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.  வியாசனின் பாரதத்தை நீங்கள் முழுமையாக தமிழில் வாசிக்க வேண்டுமானால் கீழ்க்காணும் இணையதளத்தைப் பாருங்கள்.   இந்த மகத்தான பணியைச் செய்து வரும் அருட்செல்வப் பேரரசனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும். http://mahabharatham.arasan.info/

எனக்குப் பிடித்த இசைஞானிகள்…

மலைப்பாக இருக்கிறது, 28 வாரமா ஓடி விட்டது என்று… அந்திமழையில் நான் எழுதி வரும் கேள்வி பதில் பகுதி இதோடு 28 வாரமாக வந்து கொண்டிருக்கிறது.  தொலைக்காட்சியில் போய் வாயையே திறக்காமல் உட்கார்ந்திருந்து விட்டு வந்தால் நூறு பேர் ஃபோன் செய்து பேசுகிறார்கள்.  நண்பர்கள் விசாரிக்கிறார்கள்.  இதுவரை – நம்பினால் நம்புங்கள், இல்லாவிட்டால் விடுங்கள் – இந்த 28 வாரமாக ஒரு நண்பர் கூட “உங்கள் கேள்வி பதில்களைப் படிக்கிறேன்” என்று என்னிடம் சொன்னதில்லை.  நானோ வெட்கம், … Read more