நீதி தேவதைக்கே அநீதியா? கடவுளை மனிதன் தண்டிக்க முடியுமா?
ஜெயலலிதா கைது, சிறைத் தண்டனை போன்றவை குறித்து வாசகர்கள் பலரும் கேள்விகளை அனுப்பியிருக்கிறார்கள். அதற்கான பதிலை ஸ்வராஜ்யா பத்திரிகையில் நேற்று எழுதியிருக்கிறேன். நேற்று தி இந்து தமிழ்ப் பதிப்பிலும் ஓரிரு வாசகங்கள் சொல்லியிருக்கிறேன். இப்போது எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் ரஜினிகாந்த் பிஜேபியில் சேர்ந்து தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் அரசியல் வெற்றிடத்தைத் தீர்ப்பார் என்று தெரிகிறது. செய்வார் என்று நம்புகிறேன். பின்வருவது ஸ்வராஜ்யா கட்டுரை: http://swarajyamag.com/featured/the-angel-of-justice-in-jail/