புதியவர்கள்
வாசகர் வட்ட சந்திப்பில் புதியவர்களைச் சேர்க்க எப்போதுமே தயக்கமாக இருக்கும். மீறி சேர்த்தால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விபரீதம் வந்து சேரும். நேற்று செல்வா, அராத்து, டிமிட்ரி ஆகியோரை செல்வா வீட்டில் சந்தித்தேன். அவந்திகா காலை பத்தரை மணிக்கு ஒரு ஆன்மீக சந்திப்புக்குச் செல்ல வேண்டியிருந்தது. எப்படியும் பத்து மணிக்கு வந்து விடுவேன் என்று ஆயிரம் முறை சத்தியம் செய்து விட்டுக் கிளம்பினேன். காலை நான்கு மணி வரை பேச்சும் விவாதமும். ஒன்பதுக்கு எழுந்தேன். பரபரவென்று கிளம்பினேன். … Read more