கொஞ்சம் இசை…

அடுத்த வாசகர் வட்ட சந்திப்பில் பின் வரும் இணைப்பில் உள்ள பாடல்களைக் கேட்கலாம் என்று நினைக்கிறேன்.  ருமானிய இசை.  பட்டையைக் கிளப்பும்.  கேட்பவர்கள் ஆடாமல் இருக்க முடியாது.  நாடி நரம்புகளைத் துள்ள வைக்கும் இசை.  இதைக் கொஞ்சம் அதிக டெசிபலில் வைத்துக் கேட்பதே நலம்.  இங்கே சென்னையில் பாஷா, டப்ளின் போன்ற புனித இடங்களில் இந்த இசையைக் கேட்கலாம்.  ரொம்ப காலம் கழித்து போன வாரம் பாஷாவுக்குப் போயிருந்த போது இந்த இசையைக் கேட்டேன். இரண்டு மணி … Read more

ஒரு பேய்க் கதை

முகநூலில் செல்வகுமார் எழுதியிருந்த பேய்க் கதை இது.  கதையில் வரும் நண்பனின் பெயர் அராத்து என யூகிக்க முடிகிறது.  கதை சொல்பவரின் பெயரைத்தான் யூகிக்க முடியவில்லை.  ஏனென்றால், பலருடைய வீடுகளில் இப்படி நடந்திருப்பதாகக் கேள்விப் படுகிறேன்.  சரி, உயிர்மையில் சென்ற மாதம் வந்த என்னுடைய பேய்க் கதையைப் படித்தீர்களா? பேய்க் கதை / செல்வகுமார் ஒருத்திக்குத் தன்னுடைய கணவன் மீது மிகுந்த காதல் என்றாலும், அவனுடைய நண்பன் ஒருவன் மீது எரிச்சல். எதை பேசினாலும் உங்கள் நண்பரிடம் … Read more

எஜமானுக்கு நன்றி…

இன்று நீங்கள் கொண்டாடும் சாருவை உருவாக்கியது இம்மாதிரி சூஃபி இசை தான். என் குருதியில் ஓடுவது இம்மாதிரி சூஃபி இசை தான்.  நாகூர் எஜமானுக்கு நன்றி… https://www.youtube.com/watch?v=w1sqYgnwEqI&feature=kp  

குட்டிக் கதை : நிர்மல்

இந்த ஆண்டு புத்தக விழாவில் அராத்துவோடு சேர்ந்து நிர்மலும் கலக்கப் போகிறார்.  சந்தேகம் இல்லை.  பின்வரும் குட்டிக் கதை – பாட்டி கதை என்றும் சொல்லலாம் – நிர்மல் எழுதியது. ஒரு ஊர்ல ஒரு வீட்ல ஒரு பாட்டி இருந்திச்சாம்.  அது வெத்தலையில தடவின சுண்ணாம்பு மீதியை அதன் கை விரலால் எப்பொழுதும் சுவற்றில் தடவுமாம். பாட்டி செத்துப் போயி பல வருஷம் கழிச்சி பாட்டி இருந்த வீட்டுக்கு வந்த கம்ப்யூட்டர் பேரன்  பைனரி டிஜிட்டுகளால் பாட்டி … Read more