மீண்டும் மீண்டும் மீண்டும் மன்னிப்பு… (4)

சாரு: நூற்றுக்குநூறுஅந்தநாவலைஉத்தமத்தமிழ் எழுத்தாளர்தாக்கிஎழுதுவார். அதில்எனக்குச்சந்தேகமேஇல்லை. உத்தமத்தமிழ்எழுத்தாளரும்நானும்எப்போதாவதுசந்தித்துக்கொள்வோம்… புலிகள்விஷயத்தில்அப்படிநடந்தது. இப்போதுஇந்தநாவல்விஷயத்திலும்அப்படியேநடக்கும். …’’ மனுஷ்ய புத்திரன்: இதற்குஎன்னஅர்த்தம்என்றுதெரியவில்லை. ஜெயமோகனுக்குஇந்தநாவல்பிடிக்காதுஎன்றுஎந்தஅடிப்படையில்அவர்முடிவுக்குவருகிறார்? அல்லதுபிடித்துவிடக்கூடாதுஎன்றுநினைக்கிறாரா? இப்படிதமிழ்இலக்கியத்தின்சக்திவாய்ந்தஇரண்டுஆளுமைகள்சேர்ந்துகூட்டாகஎதிர்க்கப்படவேண்டியஅளவுஅதுசமூகவிரோதநாவலா? சாரு: ஒரு நண்பரின் வீட்டுக்குச் செல்கிறீர்கள். அங்கே உங்களை காஃபி குடிக்கச் சொல்கிறார்கள்.  நீங்கள் மறுக்கிறீர்கள்.  அவர்களோ மறுபடியும் அன்புத் தொல்லையைத் தொடர்கிறார்கள்.  குடிங்களேன்.  கொஞ்சமா குடிங்களேன்.  என்னதான் அன்புத் தொல்லை கொடுத்தாலும் விடாப்பிடியாக தங்கள் கொள்கையில் உறுதியோடு நிற்கும் எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன்.  மனுஷ்ய புத்திரன் அப்படிப்பட்டவர்தான்.  எத்தனையோ முறை இன்னொரு பெக் சாப்பிடுங்கள் என்று … Read more

மீண்டும் மீண்டும் மன்னிப்பு… (3)

என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் இருவரை நான் நீண்ட காலமாக முகநூலில் block செய்து வைத்திருக்கிறேன்.  காரணம், அவர்கள் முகநூலில் எழுதுவதைப் படித்தால் மன உளைச்சல் ஏற்படுகிறது.  மேலும், இந்த முகநூலால் நட்பு கெட்டு விடக் கூடாது என்ற முக்கியமான காரணமும் உண்டு.  அந்த இருவரில் ஒருவர் மனுஷ்ய புத்திரன்.  இதை ஹமீதிடமே போனிலும் சிரித்துக் கொண்டே சொல்லி இருக்கிறேன். ஆனால் முகநூலில் ஒருவரை ப்ளாக் செய்தாலும் நம் நண்பர்கள் அவர்கள் எழுதுவதை மெயிலில் அனுப்பி மன … Read more