திருத்தம் செய்வது குறித்து…
செல்வா தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார். அதைப் படியுங்கள். பிறகு நான் அது பற்றி எழுதுகிறேன். ஏன் இப்படி நடப்பதில்லை? புதியவர்கள், நாவல், சிறுகதை / கவிதை தொகுப்பு வெளியிடும் போது எழுதி முடித்த சூட்டோடு பதிப்பகத்தைத் தேடாமல் தான் சார்ந்த அல்லது நம்பும் இலக்கியவாதியை அணுகி, தன்னுடைய படைப்பைப் படிக்கக் கொடுத்து கருத்து கேட்டுவிடலாமே. கவிதையில் திருத்தங்கள் செய்வது சங்கடம்தான். ஆனால், நாவலில் திருத்தங்கள் சாத்தியம்தானே? தகுதியான விமர்சகர் அல்லது எடிட்டர் இல்லாத … Read more