அடியேனைப் பற்றி ஷோபா சக்தி (6)

நான் முகநூல் பக்கங்களில் அதிக நேரம் செலவழிப்பதில்லை.  ஐந்து பத்து நிமிடங்களோடு சரி.  sting operation எல்லாம் நடப்பதால் வந்த அலர்ஜியும் ஒரு காரணம்.  பெண் பெயரில் வரும் யாரோடாவது எப்போதாவது உரையாடல் செய்தாலும் தத்துவம், இசை, இலக்கியம், குறிப்பாக தேவ தச்சன், தேவ தேவன் என்றுதான் உரையாடுகிறேன்.  assholes, இதை வெளியிடுங்கடா என்று அப்போது நினைத்துக் கொள்வதுண்டு.  கொஞ்ச நேரத்துக்கு முன்பு சவூதியில் வசிக்கும் என் நண்பர் கார்ல் மார்க்ஸ் ஷோபா சக்தி எழுதிய இந்தப் … Read more

இன்னும் கொஞ்சம்… (5)

ஒற்றுப் பிழைக்கும் இலக்கணக் கொலைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஏன் எழுத வருகிறீர்கள்?  நாவலில் 200 பக்கம் வரை ஒரு வாக்கியம் கூட இலக்கணத்தோடு எழுதப்படவில்லை.  ”நான் நேற்று அவனைப் பார்ப்பேன்” என்று எழுதுவது ஒற்றுப் பிழையா?  ஒற்றுப் பிழைக்காக ஒருவரை தமிழை ரேப் செய்து விட்டார் என்று எழுதுவேனா?  வயது கம்மி என்றால் மூளையுமா வேலை செய்யாது?  ஒற்றுப் பிழையைக் குறிப்பிடும் ப்ரூஃப் ரீடர் அல்ல நான்…    ஒரே இலக்கணக் கொலை.  இங்க்லீஷ் மீடியத்தில் படிக்கும் அஞ்சாம் … Read more