Happy Christmas…

இன்றைய தினம் முகநூலில் பல நல்ல எழுத்துக்களைப் படித்தேன்.  அதில் ஒன்று பிச்சைக்காரனுடையது…  கீழே: காயத்ரி என்ற சிறுமியை அவர்கள் வீட்டுக்கு செல்கையில் பார்ப்பேன்…  நன்கு பழகுவாள்…புத்திசாலிப்பெண்… நான் காயத்ரி என அழைப்பேன்.. அவளது அப்பாவும் அம்மாவும் அவளை டிங்கு என ஏனோ வேறு பெயரில் அழைப்பார்கள்.. ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தால் அவளை மிக மிக பிடித்து இருந்தது… என் மேல் அக்கறை எடுத்து ஏதோ செய்தாள் … அன்பாக பேசினாள்..என் எல்லா அன்பையும் … Read more

ஜனவரி 4, தற்கொலைக் குறுங்கதைகள் வெளியீட்டு விழா

அன்பு நண்பர்களுக்கு, ஓர் வேண்டுகோள்.  ஜனவரி 4-ஆம் தேதி சென்னை  தி. நகரில் உள்ள ஸர் பிட்டி தியாகராயா ஹாலில் மாலை ஆறு மணி அளவில் நடக்க இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவுக்காக நம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் தீயாக வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் மற்றும் அராஜகம் 1000 ஆகிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட இருக்கின்றன.  அரங்கத்தின் கொள்ளளவு 800.  ஓரளவு 700 பேராவது வந்தால்தான் 70 … Read more