ஸ்ரீவில்லிப்புத்தூர் – நோங்காய் – அராத்து – ஃப்ரெஞ்ச் பெண்கள்
மூன்று மாதம் ஓய்வாக இருந்து படிக்கலாம், இசை கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் விதி வேறு திசையில் இழுத்துக் கொண்டு போகிறது. சந்தானம் ஸ்ரீவில்லிப்புத்தூர் கதையைச் சொல்ல ஆரம்பித்து விட்டார். காலை ஏழிலிருந்து எட்டு. எல்லாவற்றையும் மனதில் குறித்துக் கொண்டு வந்து எழுதும் போது பல நுணுக்கங்கள் தொலைந்து விடுகின்றன. ஒரு voice recorder வாங்கலாம் என்று யோசிக்கிறேன். போகிற வேகத்தைப் பார்த்தால் ஆறே மாதத்தில் நாவல் முடிந்து விடும் என்று தோன்றுகிறது. 19-20-ஆம் நூற்றாண்டு ஸ்ரீவைஷ்ணவர்களின் … Read more