இப்படியும் சிலர்… சிறுகதை: ராம்ஜி நரசிம்மன்

முன்குறிப்பு: சாரு பின்வரும் சிறுகதை ராம்ஜி நரசிம்மன் எழுதியது. முகநூலில் இருந்தது. கவனிக்காமலேயே போயிருப்பேன். இன்று காயத்ரி சொன்னதால் அவர் முகநூல் பக்கத்தில் போய்ப் பார்த்து படித்தேன். இந்தக் கதையை அவர் என்னிடம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லியிருக்கிறார். இதேபோல் அவரிடம் ஒரு 2000 கதை இருக்கும். அந்த ரெண்டாயிரத்தில் ஒரு ஆயிரத்தை என்னிடம் சொல்லியிருப்பார். அவரும் நானும் சவேரா ஓட்டல் ப்ரூ ரூம் திறந்த வெளி காப்பிக் கடையில்தான் சந்திப்போம். அங்கே பொதுவாக சினிமாக்காரர்களும் (அவர்கள் … Read more