We came, we conquered, we became… நான்தான் ஔரங்கசீப்… புதிய நாவல்

Bynge.in இல் வெளிவந்து கொண்டிருக்கும் அ-காலம் தொடர் ராஜேஷ் குமார் போன்ற கமர்ஷியல் ரைட்டிங் சூப்பர் ஸ்டார்களோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.  ராஜேஷ் குமாரின் வாசிப்பு எண்ணிக்கை பத்து லட்சம்.  என்னுடைய அ-காலம் தொடர் ஒரு லட்சத்தையாவது தொடும் என்று எதிர்பார்த்தேன்.  ம்ஹும்.  92000.  அடுத்த அத்தியாயத்தோடு முடியப் போவதால் இவ்வளவுதான் எண்ணிக்கை.  ஆனால் இதுவே பெரிய சாதனைதான்.  அடுத்த மாதம் என்னுடைய ”நான்தான் ஔரங்கசீப்…” நாவல் தொடங்க இருக்கிறது.  நான் என் வாழ்நாளில் அதிக சிரமப்பட்டு … Read more

கதக்: சுஷில் குமார்

சுஷில் குமாரின் கதைகளை நான் இங்கே முன்பு இரண்டொரு முறை பகிர்ந்திருக்கிறேன். இன்றும் அவரது ஒரு அற்புதமான கதையைப் படித்தேன். மிகவும் என் மனதைக் கவர்ந்தது.