சராசரிகளுக்கு இங்கே இடமில்லை!

நேற்று இரவு ஒன்பது மணி அளவில் எனக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் வந்த்து.  ”உங்கள் கட்டுரை சுவாரசியமாக இல்லை.  Bore அடிக்கிறது.” “எந்தக் கட்டுரை?” என்று பதில் மெஸேஜ் அனுப்பினேன். மெஸேஜ் அனுப்பியவரோடு கடந்த நான்கைந்து ஆண்டுகளாகத் தொடர்பு இல்லை.  அவர் ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார்.  அவர் இல்லாமல் ஒரு வாசகர் வட்டச் சந்திப்பு கூட நடந்தது இல்லை.  ஆனால் அவரிடம் ஒரு பழக்கம் இருந்தது.  குடிக்காமல் இருக்கும்போது சாது சாரங்கபாணி போல் … Read more