பாஷோவுக்கு ஒரு பதில்
குளம் அமைதியாயிருந்ததுதவளை குதிக்கவில்லைநீரில் சலனமில்லைகாற்றில் அசைவில்லைநிச்சலனம்இதயம் துடித்ததா?
குளம் அமைதியாயிருந்ததுதவளை குதிக்கவில்லைநீரில் சலனமில்லைகாற்றில் அசைவில்லைநிச்சலனம்இதயம் துடித்ததா?
பிராமணனொருவனுக்குசாகா வரம் தரும் கனியொன்றுகிடைத்ததுஅதை அவன் நல்லரசனிடம்கொடுத்தான்நல்லரசன் அதைத்தன்ஆசை மனையாளிடம்கொடுத்தான்மனையாள் அதைத்தன்ஆருயிர்க் காதலனுக்குவழங்கினாள்காதலன்சற்றும் யோசியாமல்வெகுநாள் மோகித்தநாட்டியக்காரியிடம்கொடுத்தான்நாட்டியக்காரி அதைநல்லரசனிடம் காணிக்கைசெய்தாள் அந்தக் கணமே அரசன்முடி துறந்துஆடை களைந்துதிகம்பரமாய்க் காடேகிசல்லேகனையில்உடல் துறந்தான் யார் செய்தது தவறென்றான்நண்பன்தெரியவில்லை, சொல்லென்றேன்பிராமணனிடமிருந்துவாங்கியிருக்கவே கூடாதுஅது சாகாவரம் தரும் கனியல்லசாகும் வரம் தரும் கனியென்றான் ReplyForwardAdd reaction