மொழியும் நுண்ணுணர்வும்… : கடலூர் சீனுவின் கடிதத்தை முன்வைத்து

டியர் சாரு, தளம் வாசித்தேன்.எம்.டி.எம். மொழியாக்க சர்ச்சையில் மிக முக்கியான ஒன்று எது என்றால், நான்கு ஐந்து எழுத்தாளர்கள் அந்த நூலை வாசித்ததாகவும் தன்னால் “இயல்பாக” வாசிக்க முடிந்ததாகவும், சிரமமான சில இடங்களை இரண்டு முறை வாசித்தால் புரிந்து விடுகிறது என்றும் போட்டிருக்கும் பதிவுகள். மொழி சார்ந்த நுண்ணுணர்வு என்ற ஒன்றே கிஞ்சித்தும் இல்லாத ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு மொழிபெயர்ப்பை செய்ய முடியும். மொழிசார்ந்த நுண்ணுணர்வு கிஞ்சித்தும் இல்லாத ஒருவரே ”என்னால் சரளமாக வாசிக்க முடிந்தது, … Read more

ரோஜாவின் பெயர்: என்ன நடந்திருக்கிறது?

சல்மான் ருஷ்டியின் எழுத்தின் மீது எனக்கு ஒருபோதும் மரியாதை இருந்ததில்லை. இருந்தாலும் நண்பர் பாலா லிங்க் அனுப்பி வைத்திருந்ததாலும், சனி ஞாயிறுகளில் என் தோழர் ஃபோனில் பேச அகப்பட மாட்டார் என்பதால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்ததாலும் ருஷ்டியின் ஒரு நாவலைப் பற்றி ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார் என ஆர்வம் கொண்டு அதைப் படிக்கலானேன். ஜெயமோகனும் நானும் ரசனையிலும், தத்துவ நோக்கிலும், மற்றும் பல விஷயங்களிலும் துருவ வித்தியாசங்கள் கொண்டவர்கள் என்றாலும், இது போன்ற விஷயங்களில் ஒத்த … Read more