மீனா குமாரி
மீனா குமாரி பற்றி 31.3.16 அன்று புதிய தலைமுறை தொலைகாட்சியில் சாரு பேசியதின் காணொளி: tv.puthiyathalaimurai.com/vod/program/ner-ner-theneer/15708/ner-ner-theneer-31-03-2016
மீனா குமாரி பற்றி 31.3.16 அன்று புதிய தலைமுறை தொலைகாட்சியில் சாரு பேசியதின் காணொளி: tv.puthiyathalaimurai.com/vod/program/ner-ner-theneer/15708/ner-ner-theneer-31-03-2016
http://charuonline.com/blog/?p=4356 மேலே கண்டுள்ள இணைப்பில் உள்ள கட்டுரையைப் படிக்காமல் இதைப் படித்தால் புரியாது. எனவே அதைப் படித்து விட்டு இதைத் தொடரவும். சரவணன் சந்திரனின் ’ரோலக்ஸ் வாட்ச்’ நாவல் பற்றி எழுதப்பட்ட மதிப்புரையை பலரும் நான் எழுதியதாகவே நினைத்து விட்டனர். அதில் ”ஒரு நாலு சீட் தள்ளி இருந்தவர் வாசிப்புப் பழக்கம் உள்ளவர் போல. நான் தூங்கிய நேரத்தில் அவர் ’ரோலக்ஸ் வாட்ச்’சை எடுத்து வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். நாலு அத்தியாயம் படித்திருக்கிறார். அதற்குள் அவர் இறங்கவேண்டிய இடம் … Read more
சாருவின் அனைத்துக் கட்டுரைத் தொகுப்புகளுக்கும் ‘வாழ்வது எப்படி? – 1, 2, 3…’ என்று பெயர் வைக்கலாம். நம் வசதிக்காகத்தான் வேறு வேறு பெயர்களை வைத்திருக்கிறார். கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள பெங்களூரு செல்கிறார் சாரு. இவருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறையில் வேறு ஒருவர், அறையை காலி செய்துகொண்டிருக்கிறார். அந்த ஐந்து நிமிடத்தில் அந்த நபர், சாருவிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுத் தள்ளுகிறார். நாம் இன்னொருவருடன் எப்படி உரையாடுவது என்றே தெரியாமல் இருக்கிறோம். இந்தத் தொகுப்பின் ஆரம்பக் … Read more
இச்சைகளின் இருள்வெளி நூலுக்கு டாக்டர் ஸ்ரீராம் மதிப்புரை எழுதியுள்ளார். *** நாம் சினிமாவில் என்ன பார்ப்போம்? பாலியல் தொழிலாளியை கதாநாயகன் காதலித்து, அவளை மீட்பான்; அவள் வாழ்க்கை அதன்பின் வசந்தமாகும். ஆனால், நிதர்சனத்தில் அப்படி இல்லை. அவளுக்கு குழந்தையைக் கொடுத்துவிட்டு, அவன் பெரும்பாலும் ஓடிவிடுகிறான். அந்த குழந்தையும் வளர்ந்து பாலியல் தொழிலாளி ஆகுகிறாள். இவ்வாறு, நம் பொதுபுத்தியில் பதிந்திருக்கும் பல விசயங்களை கட்டுடைக்கிறார்கள் இருவரும். மேலும் படிக்க: http://sriramintamil.blogspot.in/2016/03/blog-post_24.html
புத்தக வெளியீட்டு விழா அரங்கில் ஓவியர் ஸ்ரீனிவாசனின் installation பற்றி டாக்டர் ஸ்ரீராம் எழுதியுள்ளார். “சாரு, வலது கீழ் மூலையில் ஏன் square வச்சிருக்காரு, ஏன் கீழ சாரு நிவேதிதான்னு பேர் இருக்கு? இதை ரெண்டையும் எடுக்க சொல்லிரலாமா?” என்று சாருவிடம் ஞானசூன்யமாகக் கேட்டேன். அவரும், “எடுக்க சொல்லிருங்க,” என்றார். தொலைபேசியை வைத்தவுடன் திரும்பவும் அழைத்து, “ஸ்ரீராம், உங்களுக்கும் இதைப் பத்தி தெரியாது, எனக்கும் தெரியாது. அந்த square-உம் கீழே இருக்கும் பேரும் ஏதோ காரணமாகத்தான் வச்சிருப்பார்; … Read more