சர்ப்பயா என்ற கே.கே. பற்றி…
இலங்கைக்கு ரொம்பவும் எதேச்சையாகத்தான் சென்றேன். மிக மிகத் தற்செயலாக நிகழ்ந்த சம்பவம். றியாஸ் குரானா அழைத்திருக்காவிட்டால் என் ஆயுள் முழுவதுமே நான் இலங்கை செல்வதற்கான வாய்ப்பே இல்லை. ஏனென்றால், இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்து கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள் அல்ல. இரு சாராருமே தமிழ் சினிமா என்ற அசிங்கத்தின் ரசிகக் குஞ்சாமணிகள். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களோ புலம் பெயர்ந்து வசிக்கிறார்கள். உள்ளூரில் எழுதுபவர்களெல்லாம் மு.வ. காலத்து ஆட்கள். அவர்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. அதற்கெல்லாம் மு.வ. காலத்திலேயே … Read more